.jpg)
(அப்துல் அஸீஸ் ) கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவில் சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற மற்றும் இடம்மாறி ச் சென்றோர்களை கெள ரவிக்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளுடனான உத்தியோகத்தர் கள் ஒன்றுகூடலும் இன்று ( 26 ) அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர், திவிநெகும மாவட்ட பணிப்பாளர் உட்பட கல்முனை பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி உத்தியோகத் தர்களாக கடமையாற்றி சொந்த விருப்பின் பெயரில் ஓய்வுபெற்று சென்ற உத்தியோகத்தர்கழும், பொது முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி இடம்மாறி ச் சென்றவர்களும் கெள ரவிக்கப் பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இன்நிகழ்வுகளில் திவிநெகும மாவட்ட பணிப்பாளர் அனுரத்த பியதாஸ, கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரமாராட்சி, திவிநெகும பிரதி ப் பணிப்பாளர் ஐ.அலியார் உட்பட கல...