Posts

Showing posts from October, 2019

கல்வியியற் கல்லூரிக்கு தெரிவானோருக்கு நற்பிட்டிமுனையில் பாராட்டு

Image
நற்பிட்டிமுனை மண்ணில்  கல்வி மேம்பாட்டுக்கு உதவிவரும் அல் -கரீம்  பவுண்டேசன்  அமைப்பு  முதற்தடவையாக  நற்பிட்டிமுனையில் கல்விக்கல்லூரிக்கு  தெரிவான 05 ஆசிரிய பயிற்சி மாணவர்களை  கெளரவிக்கும் நிகழ்வு  கல்முனை ஜெயா ஹோட்டலில் நடை பெற்றது . நற்பிட்டிமுனையில்  தரம் ஐந்து புலமைப்பரீட்சை ,சாதாரண மற்றும் உயர் தரப்பரீட்சைகளிலிலும் பல்கலைக்கழகம் செல்வோரையும்,உயர்பதவி பெறுவோரையும்  பாராட்டி  கெளரவிக்கின்ற  நிகழ்வை தொடர்ந்து இவ்வருடம் முதல் கல்விக்கல்லூரிக்கு  தெரிவானவர்களையும்  பாராட்டுகின்ற நிகழ்வு இன்று 12.10.2019 சனிக்கிழமை  இடம் பெற்றன அல் -கரீம் பவுண்டேசன்  அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற  இந்த பாராட்டு விழாவில்  நற்பிட்டிமுனையை சேர்ந்த  05 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்  எம்.எஸ்.எம்.சஜீர் (I C T  -ஆங்கில மொழி ) பஸ்துன்ரட்ட  கல்லூரி  ,களுத்துறை. எச்.எம்.எம்.சஜான் ( கணிதம் - தமிழ் மொழி ) வவுனியா கல்லூரி  எம்.ஐ.பார்ஹத் பார்ஹான ( கணிதம்- ஆங்கில மொழி ) யாழ்ப்பாணம்  கோப்பாய் கல்லூரி  ஏ.சாஜிதா (உணவு தொழில் நுட்பம் -தமிழ் மொழி) தர்காநகர்  கல்லூரி  எம்.என்.றுஸ்