Posts

Showing posts from January, 2011

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று உலர் உணவு

Image
கல்முனை மாநகர வர்த்தக சங்கத்தின் ஏற்ப்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்ட போது  பிடித்த  படம்

மருதமுனை பிர தேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு

Image
அம்பாறை மாவட்ட மருதமுனை பிர தேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.எல்.துல்கர் நயீம்  தனது சொந்த நிதியில் இருந்து  1500 பேருக்கு  தலா 500 ரூபா பெறுமதியான  உளர் உணவு பொதிகளை இன்று மருதமுனையில் வைத்து  வழங்கினார் .