கொழும்பு தாமரை கோபுரத்தில் விஷேட நிகழ்வு


கோவிட் 19 தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைத்து தொழிலாளர்களையும் பாராட்டும் விதமாக இன்று மாலை 6.45 மணிக்கு கொழும்பு தாமரை கோபுரத்தில் சிறப்பு கருப்பொருளுடன் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்பட உள்ளன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டி ஜூன் 5 இல்