ஏப்ரல் 9ஆம் திகதி காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு ஊரடங்கு



இன்று  காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட  ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



குறித்த பகுதிகளுக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 9ஆம் திகதி  காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு  மாலை 4.00  ஊரடங்கு சட்டம்  தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்