கல்முனையில் தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு

"கொரோனா கொவிட் 19" வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் . விசேட அதிரடிப்படை,பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் கல்முனை நகரத்தை சுத்திகரித்து தொற்று நீக்கி தெளிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது. கல்முனை பஸ் தரிப்பு நிலையம் ,மக்கள் ஒன்று கூடும் இடங்கள் சுத்திகரிக்கப்படுவதைக்காணலாம்


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்