கல்முனையில் தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு

"கொரோனா கொவிட் 19" வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு படையினர் பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் . விசேட அதிரடிப்படை,பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபையின் அனுசரணையுடன் கல்முனை நகரத்தை சுத்திகரித்து தொற்று நீக்கி தெளிக்கும் நடவடிக்கை இடம் பெற்றது. கல்முனை பஸ் தரிப்பு நிலையம் ,மக்கள் ஒன்று கூடும் இடங்கள் சுத்திகரிக்கப்படுவதைக்காணலாம்


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி