பதவி விலகிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(பின்னிணைப்பு 5.25 pm)

பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் நாளைய தினமே ஜனாதிபதியிடம் அறிவிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்