கல்முனையில் 65% வாக்களிப்பு



நடை பெற்றுக்  கொண்டிருக்கும்  8வது  ஜனாதிபதி தேர்தலில் கல்முனை பிரதேசத்தில் மாலை நான்குமணி வரை 65%வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  தெரிவித்துள்ளார் . 5.00 மணிவரை வாக்களிக்கப்பட்டால் 75%ஐ  தாண்டலாம்  என அவர் தெரிவித்தார். மேலும் கல்முனை முஸ்லீம் பிரதேசத்தில் வாக்களிப்பை அதிகரிக்கும் வகையில் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களை விரைந்து வாக்களிக்குமாறு பலதடவைகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன .

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு