கல்முனையில் 65% வாக்களிப்பு



நடை பெற்றுக்  கொண்டிருக்கும்  8வது  ஜனாதிபதி தேர்தலில் கல்முனை பிரதேசத்தில் மாலை நான்குமணி வரை 65%வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்  தெரிவித்துள்ளார் . 5.00 மணிவரை வாக்களிக்கப்பட்டால் 75%ஐ  தாண்டலாம்  என அவர் தெரிவித்தார். மேலும் கல்முனை முஸ்லீம் பிரதேசத்தில் வாக்களிப்பை அதிகரிக்கும் வகையில் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் மூலம் வாக்களிக்காத வாக்காளர்களை விரைந்து வாக்களிக்குமாறு பலதடவைகள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்