புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம்

புதிய ஆளுநர்கள் 06 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில்,
  • மேல் மாகாண ஆளுநராக விசேட வைத்தியர் சீதா அரம்பேபொலவும்
  • மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ. கமகே
  • ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லூரே
  • தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே
  • வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில்
  • சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்