புதிய ஆளுநர்கள் 6 பேர் நியமனம்

புதிய ஆளுநர்கள் 06 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில்,
  • மேல் மாகாண ஆளுநராக விசேட வைத்தியர் சீதா அரம்பேபொலவும்
  • மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ. கமகே
  • ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லூரே
  • தென் மாகாண ஆளுநராக கலாநிதி விலீ கமகே
  • வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில்
  • சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி