நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்தின் போது, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்த பல நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தேசிய துக்கம் தினம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. 


அதன் அடிப்படையில், கல்முனை மாநகர சபை  சேவைப்பிரிவில்  மரணித்தோருக்கான மரியாதை நடை பெற்றது 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்