கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ .விஜயரத்னத்தின் முயற்ச்சியில் பாண்டிருப்பில் நூலகம்

தேசிய ஒருமைப்பாடு அரசகரும  மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின்  நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தில் பாண்டிருப்பு பொது நூலகத்துக்கான அடிக்கல்  நடு வைபவம் நேற்று முன்தினம் (30) மறுமலர்ச்சி சனசமூக நிலைய தலைவர் பா.செ .புவிராஜா தலைமையில் நடை பெற்றது  அதிதிகள் வரவேற்கப்படுவதையும் பிரதம அதி கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ .விஜயரத்னம் கல்முனை உதவிப் பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜ்  ஆகியோர்  உட்பட  அதிதிகள் அடிக்கல்  நடுவதையும் கலந்துகொண்டவர்களையும்  காணலாம்



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது