மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின் வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிகமும்

(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.டபள்யு.எம்.ஜெஸீல்)

மருதமுனை மக்கள் மேம்பாட்டுக்கான அமைப்பின்;(KOPE) வருடாந்த ஒன்று கூடலும்,டீ சேட் அறிமுக நிகழ்வும் சனிக்கிழமை மாலை(15-12-2018)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஏ.ஏ.அக்ரம் தமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா,ஓய்பெற்ற ஆசிரியை திருமதி அலாவுதீன்,கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ரீ.அன்சார்,கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு அமைப்பின் உறுப்பினர்களுக்கு  டீ சேட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டது






Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்