நற்பிட்டிமுனையில் கைக்குண்டு மீட்ப்பு

நற்பிட்டிமுனை  பழைய   மின்சார சார சபை  வீதியில்  இன்று  ஞாயிற்றுக்  கிழமை காலை கைக்குண்டு ஒன்று  கண்டுபிடிக்கப்படுள்ளது  நற்பிட்டிமுனை யில் உள்ள  குறுக்கு வீதி யில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்குள்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கல்முனை பொலிஸாரால் மீட்க்கப்படுள்ளது . கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை பொலிஸார்  கைக்குண்டை மீட்டுள்ளனர் .


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்