சமுர்த்தி வெற்றியாளர்களுக்கு சாய்ந்தமருதில் காசோலை கையளிப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில்  சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கிடையிலான  சமுர்த்தி  வீட்டு  சீட்டிழுப்பில்  வெற்றிபெற்றவர்களுக்கான  காசோலை கையளிக்கும்  நிகழ்வு  சமீபத்தில்  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்  தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். ஸாலிஹ் தலைமையில்  நடை பெற்றது.
 வெற்றியாளர்கள் இருவர்களுக்கான தலா 200000/- பெறுமதியான காசோலைகளை   சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம் .றிகாஸ்  வழங்கி  வைத்தார் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது