கட்சித்தலைவர்கள் கூட்டம் - தெரிவுக்குழு உறுப்பினர்களும் நாளை நியமனம்


கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (23) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது நாளைய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் தெரிவுக்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்