கல்முனை செலான் வங்கி கிளையின் வாணி விழா



கல்முனை  செலான்  வங்கி கிளையின் வாணி விழா வங்கி முகாமையாளர் பிறேமினி மோகன்ராஜ் தலைமையில்    இன்று  நடை பெற்றது.
 பிராந்திய முகாமையாளர் எஸ்.எஸ்.முததீச பிரதம அதிதியாக கலந்துகொண்டிருப்பதையும் விக்கினேஸ்வரன் பிரம்மின் பூசை வழிபாட்டினை நடத்துவதையும்  வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களையும் காணலாம் 






Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்