கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தாய்லாந்திலிருந்து நாளை நாடு திரும்புகிறார்



உலக புதியகல்வியின் போக்கு என்ற தலைப்பிலான பயிற்சிப்பட்டறையொன்றில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து 32 கல்வித்துறைசார் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (28) தாய்லாந்து சென்று
ஒருவார பயிற்சியின் பின்னர் நாளை வெள்ளிக் கிழமை தாய்நாடு திரும்புகின்றனர்

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்