சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பும்

பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைத்தளங்களின் வசதிகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த வசதிகள் 72 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தியாவில் இடம்பெற்ற வன்முறைகளை இலங்கையில் இடம்பெற்றதாக சித்தரித்த இணையத்தளங்களும் முடக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்