உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்முனை மாநகர சபை ,நிந்தவூர் பிரதேச சபை ,சம்மாந்துறை பிரதேச சபை ,அட்டாளைச்சேனை பொத்துவில் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் சத்திய செய்வதை காணலாம் .
Comments
Post a Comment