67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாக நடத்தப்பட்ட விமானப் படை சைக்கிளோட்டப் போட்டி

லங்கை விமானப் படையின் 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 19வது தடவையாக நடத்தப்பட்ட  விமானப் படை சைக்கிளோட்டப்  போட்டியின்  பெண்களுக்கான போட்டி இன்று  (03)  மட்டக்களப்பில் ஆரம்பமாகி அம்பாறையில் முடிவடைந்தது. போட்டியாளர்கள் கல்முனை நகர் ஊடாக செல்வதை காணலாம் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்