எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற விசேட அமர்வு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் பாராளுமன்றத்தை கூட்டவிருப்பதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இம்மாதம் 23 ஆம் திகதி கூடவிருந்தமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment