இன்று நள்ளிரவு முதல் அமுல்

இன்று நள்ளிரவு முதல் மென்பானங்களிலுள்ள சீனி அளவிற்கு ஏற்ப புதிய வரிமுறை அமுலுக்கு வருகின்றது. 
ஒருகிராமுக்கு 50 சதம் வீதம் புதிய வரி அறவிடப்படவுள்ளது.

திரவமற்ற மதுப்பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் விசேட வரி அமுலுக்கு வருகின்றது.

மேலும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விளையாட்டு காலணிகளுக்கான வரியும் நீக்கப்படவுள்ளது.

இதேவேளை,
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 18ம் திகதி முதல் மதுபானங்களுக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரி விதிக்கப்படவுள்ளது.

வாகனங்களுக்கான காபன் வரியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மோட்டார் சைக்கிளுக்காக நாளாந்தம் 17 சதமும் மோட்டார் காருக்கு ஒரு ரூபா 78 சதமும் பஸ் வண்டிக்கு இரண்டு ரூபா 74 சதமும் வரி விதிக்கப்படவுள்ளது.



Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்