மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மைய இப்தார்


(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த விஷேட மார்க்கச் சொற்பொழிவும்  இப்தார்   நிகழ்வும்  புதன்கிழமை(14-06-2017)பிரச்சார மையம் வளாகத்தில் நடைபெற்றது.இதில் அஷ்செய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி சுவனத்தை நோக்கி என்ற தலைப்பிலும்,  அஷ்செய்க் ஆர்.நுவீஸ்(மக்கி)நரகத்தைப் பயந்துகொள்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.





Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்