கல்முனை வலயக்கல்வி அலுவலக தகவல் வழங்கும் அதிகாரியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை அரபாத் முகைதீன் நியமிக்கப் பட்டுள்ளார் .


இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2016 / 12ஆம் இலக்க தகவல் அறிந்து கொள்ளும் உரிமைகள் சட்டத்தின் பிரகாரம்  அந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் ஏற்பாடுகளுக்கமைவாக கல்முனை வலயக் கல்வி அலுவலக  தகவல் வழங்கும் அதிகாரியாக இந்த நியமனம்
வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீலினால்   திட்டமிடல் பிரிவின்  பிரதிக் கல்விப் பணிப்பாளரான பீ.எம்.வை அரபாத் முகைதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்