கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது இப்தார் வைபவம்

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது  இப்தார்  வைபவம் கழகத் தலைவர் ஏ.எல் .ஏ .காதர் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதானத்தில் நடை பெற்றது . இன  மத  வேறுபாடுகளைக்கடந்து  ஐக்கியத்தை வலுப்படுத்திய  இப்தாராக கலந்து கொண்டவர்களைக் காணலாம் 










Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்