கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது இப்தார் வைபவம்

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 39 வது  இப்தார்  வைபவம் கழகத் தலைவர் ஏ.எல் .ஏ .காதர் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய மைதானத்தில் நடை பெற்றது . இன  மத  வேறுபாடுகளைக்கடந்து  ஐக்கியத்தை வலுப்படுத்திய  இப்தாராக கலந்து கொண்டவர்களைக் காணலாம் 










Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்