மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரி மாணவன் அல்-ஹாபிழ் ஏ.பி.எம்.சிம்லி மாலைதீவுக்குப் பயணமானார்


(பி.எம்.எம்.ஏ.காதர்;)
மருதமுனை அந்நஹ்ழா அறபுக்கல்லூரியைச் சேர்ந்த ஷரீஆத்துறை மாணவன் நிந்தவூரைச் சேர்ந்த அல்-ஹாபிழ் ஏ.பி.எம்.சிம்லி வியாழக்கிழமை(25-05-2017)மாலைதீவுக்குப் பயணமானார்.
இவர் மாலைதீவில் கிறாவறு என்ற தீவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் புனித றமழான் மாதம் முழுவதும் தறாவிஹ் தொழுகை நடாத்தவுள்ளார்.இவர் போட்டி அடிப்படையில் தெரிவு  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது