கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் வாகன விபத்து




கல்முனை அக்கரைப் பற்று பிரதான வீதியில் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு அருகாமையில் 12.05மணிக்கு வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.
கல்முனை நோக்கி வந்த லொறி ஒன்று மின் கம்பத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
காயமடைந்த நிலையில் லொறி சாரதியும் உதவியாளரும் அஸ்ரப் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப் பட்டுள்ளனர்


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி