தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கே.குணராசா கல்முனை பிரதேச செயலகத்தால் வரவேற்கப்பட்டார்


(பி.எம்.எம்.ஏ.காதர்)



சிரேஷ்ட ஊடகவியலாளரும்,  தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கே.குணராசாவுக்கு செவ்வாய்க்கிழமை(23-05-2017)கல்முனை பிரதேச செயலகத்தால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்டீன் ஆகியோர் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.





Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது