இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நடுவர் போட்டிப் பரீட்சையில் நற்பிட்டிமுனை றிலாஸ் சித்தி


இலங்கை கிரிக்கட்  கட்டுப்பாட்டு  சபையினால்  நடாத்தப் பட்ட கிரிக்கட் நடுவர்களுக்காகன  போட்டிப் பரீட்சையில் (UMPIRE) நற்பிட்டிமுனையை  சேர்ந்த றிலாஸ் முகம்மட் சித்தியடைந்துள்ளார் .

விளையாட்டு துறையில் ஆர்வங் கொண்ட இவர்  தான் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் . மேலும் பல திறமைகள் பெற்று சாதனைகள் பல புரிய கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு