கல்முனை வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளராக உமர் மௌலானா நியமனம்


சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் நிருவாகத்திற்குப்பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் .


கடந்த முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்ற  பிரதிக்கல்வித் பணிப்பாளர் 
 டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலய  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்த்துல்  ஜலீல் அவர்களால்  முகாமைத்துவத்துக்குப்  பொறுப்பான  பிரதிக் கல்விப்  பணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் . அதன் பிரகாரம்  அவர் தம் கடமைகளை 01.01.2017 அன்று   பொறுப்பேற்றார் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்