கல்முனை வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளராக உமர் மௌலானா நியமனம்


சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் நிருவாகத்திற்குப்பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் .


கடந்த முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்ற  பிரதிக்கல்வித் பணிப்பாளர் 
 டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலய  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்த்துல்  ஜலீல் அவர்களால்  முகாமைத்துவத்துக்குப்  பொறுப்பான  பிரதிக் கல்விப்  பணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் . அதன் பிரகாரம்  அவர் தம் கடமைகளை 01.01.2017 அன்று   பொறுப்பேற்றார் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்