காணாமல் போன கல்முனை மீனவர்களுடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலைதீவில்

காணாமல் போய் மீட்கப்பட்ட ஏனைய நான்கு மீனவர்களையும்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தொர தெனிய சகிதம் இன்று (13) வெள்ளிக்கிழமை சந்தித்து அம்மீனவர்களின் நலன் தொடர்பாக கலந்துரையாடியபோது.
 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்