காணாமல் போன கல்முனை மீனவர்களுடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலைதீவில்

காணாமல் போய் மீட்கப்பட்ட ஏனைய நான்கு மீனவர்களையும்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தொர தெனிய சகிதம் இன்று (13) வெள்ளிக்கிழமை சந்தித்து அம்மீனவர்களின் நலன் தொடர்பாக கலந்துரையாடியபோது.
 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது