நற்பிட்டிமுனை ஹிஜா கல்லூரியின் O/L தின விழா


நற்பிட்டிமுனை கிராமத்தின்  கல்வி நிலையை  பாதுகாத்து வரும்  ஹிஜா  கல்லூரியின் O/L தின விழா செவ்வாய்க்கிழமை (29)  நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா  மகா வித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது .

கல்லூரியின் அதிபர் W.ஐயூப்கான்  தலைமையில் நடை பெறவுள்ள  நிகழ்வில் நற்பிட்டிமுனை  உலமா சபை தலைவரும்  கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி  அதிபருமான மௌலவி ULA. கபூர்  பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக ALM.இப்ராஹீம் ,A.ஆப்துல்  கபூர் ஆகியோரும், விசேட அதிதிகளாக  ஓய்வு பெற்ற  நிருவாக உத்தியோகத்தரும்  நற்பிட்டிமுனை  முஸ்லிம்களின்  வரலாற்று நூல் ஆசிரியருமான S.அஸீஸூல்லாஹ் , ஆசிரிய ஆலோசகர் YAK.தாஸீம் , முகாமைத்துவ உதவியாளரும்  , ஊடகவியலாளருமான U.முகம்மது இஸ்ஹாக் ஆகியோரும்  விசேட அழைப்பாளர்களாக ஆசிரியர்களான IM.ஸூபி ,AA.நிமைரி ,KLA.கபூர்,CM.பலாஹி ,NM.சர்ஹான், மெளலவி ARM.ஜஹூபர் ஆகியோருடன் 
கெளரவிப்புக்கான மாணவர்களான MIM.இஸ்பாக் ,MSM.சபீத் ,MF.சஷினி ,MS.அஸ்கா,ASF.ஷமா ,R.ஜஸானா ,S.நிருத்தனா  ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்  

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று