ஊடகவியலாளரின் புதல்வருக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பாராட்டு

கல்முனை வலயக் கல்வி  அலுவலக  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் நளீம் எம்.பதூர்டீன் ஆசிரியை மிஹ்றூனா ஆகியோரின்   புதல்வரான  ,   பதூர்டீன் மிஷால் அஹமட் 172 புள்ளிகளைப்  பெற்று  இவ்வருடம் தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்துள்ளார் .

அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  நிருவாக சபை உறுப்பினரான நளீம் எம்.பதூர்டீன் அவர்களின் புதல்வர் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய மாணவரான . இவரை  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமும் வாழ்த்துகின்றது. அத்துடன்  பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ,நிருவாகத்தையும் பாராட்டுகின்றோம் 


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி