நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய மாணவர்களின் வாசிப்பு மாத விழிப்புணர்வு


நட்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  மாணவர்கள் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு  ஊர்வலமொன்றை   ஏற்பாடு செய்து  நேற்று மாணவர்களும் ஆசிரியர்களும் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக செல்வதைக்  காணலாம் 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி