கல்முனை அன்னைவேளாங்கண்ணி ஆலய திரு விழா ஆரம்பம்



கல்முனை அன்னைவேளாங்கண்ணி ஆலய வருடாந்த  திரு விழா   இன்று (09)கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.   
சனிக்கிழமை   திரு சொரூப ஊர்வலம் இடம் பெற்று  ஞாயிற்றுக்  கிழமை  திருப்பி பலி பூசையுடன்  வருடாந்த திரு விழா நிறைவு பெறும் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்