அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில் வாழ்த்து

கல்முனை பொலிஸ்  நிலைய  தலைமைக்  காரியாலய  பொறுப்பதிகாரியாக கடமை புரிந்து   இடமாற்றம் பெற்று    கம்பஹா  மாவட்டதுக்கு    செல்லும் கல்முனை  பொலிஸ்  நிலைய தலைமைக் காரியாலய  பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.அப்துல்  காப்பாருக்கு  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில்  பொருளாளர்  யு.எம்.இஸ்ஹாக் மற்றும் முன்னாள் பொருளாளர்  பீ.எம்.எம்.ஏ . காதர்  ஆகியோர்   வாழ்த்து தெரிவித்தனர் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்