கல்முனையில் இன்று வெளியிடப் பட்டுள்ள பெருநாள் வாழ்த்து வாசகம்

"தேசிய பட்டியல் எமக்கான முகாந்திர முதிசம்
இல்லை என்றால் தலை புரளும் "

"தேசிய பட்டியல் தந்தால்  ஹக்கீம் செங்கோல் சாணாக்கியன்
தேசியம் பற்றி சிந்தித்தால்  ஹக்கீம் கொடுங்கோல் அரக்கன் "

"கிழக்கிற்கு தலைமை வேண்டிய வன்னிக்  கரடியை வழி  படுகிறோம்
காட்டிக் கொடுப்போர் இனங்காணப் படுவர் "

   உரிமை  - ஈத் முபாறக் SLMC (AA)

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது