தமிழ் தேசியக் கூட்டமைப்பின் EPRLF மத்திய குழு தோழர் கரனுக்கு இருதய சத்திர சிகிச்சை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் EPRLF  மத்திய குழு உறுப்பினர் தோழர்  சிவ சுந்தரம் புண்ணியநாதன்  (கரன்) கொழும்பு லேடன்  வைத்தியசாலையில்  இருதய சத்திர சிகிச்சை செய்து கொடுள்ளார் .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி  மாவட்டப் பாராளுமன்ற  உறுப்பினர்  சிவ சக்தி  ஆனந்தன்  வைத்தியசாலைக்கு சென்று  அவரது சுகம் விசாரித்து  உதவியும் வழங்கியுள்ளார் .

இதேவேளை புண்ணியநாதனை அறிமுகம் கொண்டிராத  அமைச்சர்  மனோ கணேசன்  வைத்தியசாலைக்கு  சென்று  அவருக்காக  இரத்தக் கொடை செய்துள்ளார்   

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்