கல்முனையில் அளவை நிறுவை உபகரணங்கள் பரிசீலனை

ஏ.பி.எம் அஸ்ஹர்

2016-2017ஆம் ஆண்டிற்கான நிறுக்கும் மற்றும் அளக்கும் உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிடும் நிகழ்வு இன்று  கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
எதிர் வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை முத்திரையிடும் நிகழ்வு  இடம் பெறவுள்ளது.காலை 9.00மணி.தொடக்கம் பிற்பகல் 3.00மணி வரை நடை பெறவுள்ள இந்நடவடிக்கையில் கலந்து கொண்டு தமது அளவை நிறுவை உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிட்டுக்கொள்ளுமாறு கல்முனை பிரதேச வியாபாரிகள் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி