கல்முனை பிரதேச செயலக சமூக அபிவிருத்தி மன்றால் பிரதேச மட்ட சிறுவர்களுக்கு பரிசு வழங்கல்

கல்முனை பிரதேச செயலக பிரதேச மட்டத்திலான சிறுவர் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்முனை சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில்
சமீபத்தில் நடை  பெற்றது .  திவி நெகும தலமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் தலைமையில்  நடை பெற்ற  நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி உட்பட அதிதிகள்  வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்குகின்றனர்  .








Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்