நட்பிட்டிமுனையில் அமைச்சர் றிஷாத் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

நட்பிட்டிமுனை  அல் - கரீம்  நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின்  ஏற்பாட்டில்   நாளை வியாழக் கிழமை  தையல்  பயிற்சி  நிலையம்  திறந்து வைக்கப் படவுள்ளது.

கல்முனை மாநகர சபை முன்னாள்  மாநகர சபை உறுப்பினர்  சி.எம்.முபீத்  தலைமையில் நடை பெறவுள்ள  திறப்பு  விழா நிகழ்வில்  வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன்  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி