தரம் ஐந்து புலமைப் பரீட்சை இன்று


தரம் ஐந்து  புலமைப் பரீட்சை இன்று  நடை பெற்ற  போது  கல்முனை கார்மேல் பற்றிமா பரீட்சை  நிலையத்துக்கு  மாணவர்களை பெற்றோர்  அழைத்துவந்து  காத்திருப்பதையும் , கல்லூரி அதிபர்  அருட்தந்தை  பிரைன் செல்லர்  உட்பட மாணவர்களை  ஆசிரியர்கள்  ஆசிர்வதிப்பதையும்  பெற்றோர்களையும் படங்களில் காணலாம் .





Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்