நற்பிட்டிமுனை ஐக்கியதேசியக் கட்சி இளைஞர் அமைப்பாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு

நற்பிட்டிமுனை  ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பாளர் எம்.எல்.எம்.அன்சார்  மற்றும்  இளைஞர் அமைப்பின்  செயலாளர் ஏ.அர்ஷாத் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளனர் .

கல்முனை தொகுதி  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இளைஞர் அமைப்பாளர்  சீ.எம்.ஹலீமுடன்  இணைந்து  கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதாகவும் . கடந்த காலத்தில் தொடர்ந்து  ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏமாற்றப் பட்டு வந்ததாகவும்  அக்கட்சியில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்ததாகவும்  எதிர் காலத்தில் அக்கட்சியின் வெற்றிக்கு  உழைக்கப் போவதாகவும்  எம்.எல்.எம்.அன்சார் தெரிவித்தார் 


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது