கிழக்கு கல்வியலாளர்கள் பிலிப்பைன், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பினார்


உல­க­வங்­கியின் அனு­ச­ர­ணை­யுடன் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 30 உய­ர­தி­கா­ரிகள் கொண்ட கல்­வி­யி­ய­லாளர் குழு­வொன்று தாய்­லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் தாய்லாந்துக்கு  நாட்­டிற்கு இரு­வா­ர­கால விஜயம் மேற்­கொண்­டு கல்வி திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் கலந்து விட்டு நேற்று  நாடு திரும்பியுள்ளனர்  

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று