கிழக்கு கல்வியலாளர்கள் பிலிப்பைன், தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பினார்
உலகவங்கியின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்திலிருந்து 30 உயரதிகாரிகள் கொண்ட கல்வியியலாளர் குழுவொன்று தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் தாய்லாந்துக்கு நாட்டிற்கு இருவாரகால விஜயம் மேற்கொண்டு கல்வி திட்டங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களில் கலந்து விட்டு நேற்று நாடு திரும்பியுள்ளனர்
Comments
Post a Comment