கல்முனை உவெஸ்லி சாதனையாளர்களின் விருந்தும் அவர்களுக்கு வழங்கப் பட்ட பரிசும்











கல்முனை வெஸ்லி கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையில் திறமை காட்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சமீபத்தில் பாடசாலையில் மதிய விருந்துபசாரம் ஒன்றை வழங்கினார்கள் .

அதிபர் வீ.பிரபாகரன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சாதனை மாணவர்களுக்கு  பரிசுகளும் வழங்கி வைக்கப் பட்டன 


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்