கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்


கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் 2016.03.20 அன்று காலை 9 மணிக்கு உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நீண்ட காலத்திற்குப் பின்பு நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவும் நடைபெறவுள்ளமையால் அனைத்துப் பழைய மாணவர்களையும் பங்கு பற்றுமாறு பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்