கல்முனை செலான் வங்கிக் கிளையில் வங்கியின் 28வது ஆண்டு விழா

செலான் வங்கியின் 28ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்முனை கிளை ஏற்பாடு செய்த நிறைவு விழா நிகழ்வு மிக சிறப்பாக இன்று வியாழக் கிழமை இடம் பெற்றது .

கல்முனை கிளை வங்கி முகாமையாளர் திருமதி இன்னோசென்டியா பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வங்கி ஊழியர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்