கல்முனை செலான் வங்கிக் கிளையில் வங்கியின் 28வது ஆண்டு விழா

செலான் வங்கியின் 28ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கல்முனை கிளை ஏற்பாடு செய்த நிறைவு விழா நிகழ்வு மிக சிறப்பாக இன்று வியாழக் கிழமை இடம் பெற்றது .

கல்முனை கிளை வங்கி முகாமையாளர் திருமதி இன்னோசென்டியா பிறேமினி மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வங்கி ஊழியர்கள்  அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்