கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா சிறப்பாக நிறைவடைந்தது

யு.எம்.இஸ்ஹாக் 
கல்முனை அருள்மிகு  ஸ்ரீ தரவை சித்தி விநாயகர்  ஆலய  வருடாந்த  மகோற்சவ திருவிழா  இன்று சிறப்பாக  நிறைவடைந்தது.
கடந்த புதன்கிழமை (10) கொடியேற்றத்துடன் ஆரம்பமான திரு விழா 12 நாட்களாக  இடம் பெற்ற திருவிழா  இன்று திங்கட் கிழமை (22) தீர்த்தோற்சவதுடன்  நிறைவு பெற்றன .
உற்சவ காலத்தின் போது  பஞ்சமுக அர்ச்சனை தீபத் திருவிழா ,பக்தி முக்தி பாவநோற்சவம், வேட்டைத்திருவிழா,புஸ்பாஞ்சலி திருவிழா ,கற்பூர சட்டி திருவிழா  என்பன இடம் பெற்று நேற்று ஞாயிற்றுக் கிழமை மக்கள் புடை சூழ சப்பறத்திருவிழா இடம் பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு  சிவஸ்ரீ  கந்தவரதேஸ் வரக் குருக்கள் தலைமையில்  உற்சவ கால கிரியைகள் இடம் பெற்றன .











Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று