கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு

கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் கல்முனை கிறிஸ்தா இல்ல சிறுவர் இல்லத்தில் இடம்  பெற்றது .

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப் பட்டதுடன்  பகல் போசனமும் வழங்கி வைக்கப் பட்டது. நிகழ்வில் போலிஸ் பரிசோதகர்  வாஹிட் ,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை  அதிபர் பிரபாகரன்  உட்பட சமயப் பெரியார்களும் கலந்து கொண்டனர் 











Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்