கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு

கல்முனை பொலிஸ் நிலைய 68வது சுதந்திர தின நிகழ்வு  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் கல்முனை கிறிஸ்தா இல்ல சிறுவர் இல்லத்தில் இடம்  பெற்றது .

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  சிறுவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கப் பட்டதுடன்  பகல் போசனமும் வழங்கி வைக்கப் பட்டது. நிகழ்வில் போலிஸ் பரிசோதகர்  வாஹிட் ,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை  அதிபர் பிரபாகரன்  உட்பட சமயப் பெரியார்களும் கலந்து கொண்டனர் 











Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது