நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள்

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இலங்கையின் 68 வது சுதந்திரதின நிகழ்வுகள் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில்  கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன்  கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரி பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர். 



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி